×

இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு

நெல்லை, பிப். 23: திசையன்விளை அருகேயுள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் மகாராஜன் (45). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது இரும்பு கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்த ரூ.23 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Maharajan ,Echichivilai ,Vektianvilai ,
× RELATED செங்கல்பட்டு அருகே 5 ஆயிரம்...